அதிகாரம் 8: நடைப் பயிற்சி 1. சகஸ்ரநாமமோ சஷ்டி கவசமோ கேட்டபடி காலை நடைப் பயிற்சிக்கு வருபவர்கள் இந்த உலகுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக அறிவிக்கிறார்கள். வீட்டில் அவர்களுக்கு நல்ல காப்பி கிடைப்பதில்லை என்பதே அது. 2. பெண்கள் முன்னேற்றத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறேன் என்று ஆவேசமாகக் கேட்டார் நண்பரொருவர். தினமும் நடைப்பயிற்சியின்போது என்னை அவர்கள் முந்திச் செல்ல விட்டு மகிழ்கிறேனே, போதாதா? 3. நடந்து நடந்து காந்தியைப் போல இளைக்க முடியாவிட்டால் என்ன? மகுடேசுவரனைப் … Continue reading சர்வநாச பட்டன் – 8
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed